Sunday, April 26, 2020

அன்பே துணை, அறிவே வினை..!

அறிந்தே தனித்திருப்போம் - ஆயினும்
அன்பால் இணைந்திருப்போம்..!
அறிவோடு அறம் காத்து - அசராது
அன்போடு பண்பும் பழகி
சந்தர்ப்பவசத்தால் சரியாது சரித்திரத்தின் சிரசாவோம்..!
அன்புடன்..!

No comments: